ஏக இறைவனின் கிருபையால் ரஹ்மானியாபுரம் TNTJ கிளை சார்பில் கடந்த 12/04/2011 அன்று மஸ்ஜிதுல் மர்யத்தில் வைத்து நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் துபை மண்டல TNTJ தாவா அணிச் செயலாளர் சகோ.M.J.முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார். கிளைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment