கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 1, 2011

காயிதேமில்லத் திடல் பெருநாள் தொழுகை - பத்திரிக்கை செய்தி

அல்லாவின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 31.08.2011 அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் வைத்து நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையை கீழ்கண்ட பத்திரிக்கைகள் புகைப்படத்துடன் செய்தியாக பிரசுரித்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்...!
    தி ஹிந்து ஆங்கில நாளேடு(01.09.2011)
 தினகரன் (01.09.2011)
 தினமலர் (01.09.2011)
 தினமணி (01.09.2011)
 தமிழ்முரசு மாலை நாளிதழ்(31.08.2011)
 மாலைமுரசு (01.09.2011)

No comments: