கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 24, 2012

தெருமுனைப் பிரச்சாரம் - டவுண் கிளை

அல்லாஹ்வின் அருளால் டவுண்கிளை சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் கலந்தர் தர்ஹா அருகில் வைத்து 23.03.12 அன்று நடைபெற்றது. சகோ.M.S. சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments: