இன்ஷா அல்லாஹ் ....
ரமலான் 2012 ஆண்டுக்கான பெருநாள் தொழுகை கடையநல்லூரில் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறும்...
காயிதே மில்லத் திடல் - அப்துந் நாஸர் MISC
ரஹ்மானியாபுரம் மர்யம் திடல் - அப்துல் கரீம் MISC
மக்கா நகர் தவ்ஹீத் திடல் - சகோ.சுபைர்
ரமலான் 2012 ஆண்டுக்கான பெருநாள் தொழுகை கடையநல்லூரில் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறும்...
காயிதே மில்லத் திடல் - அப்துந் நாஸர் MISC
ரஹ்மானியாபுரம் மர்யம் திடல் - அப்துல் கரீம் MISC
மக்கா நகர் தவ்ஹீத் திடல் - சகோ.சுபைர்
1 comment:
கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்களின் கவனத்திற்க்கு பல வருடங்களுக்கு முன்பிலிருந்து காயீதே மில்லத் திடலில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தி வருவதை அனைத்து உள்ளூர் மக்களும் அரீவர் இந்த ஆண்டும் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த முதல் அனுமதி தவ்ஹீத் ஜமாத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .அதனை குந்தகம் விளைவிக்க நினைக்கும் மக்தூம் ஞானியார் (தர்கா)பணம் சம்பாதிக்கும் திருட்டு கூட
்டம் அதே நேரத்தில் நாங்களும் பெருநாள் நடத்தப்போவதாக சொல்கிறார்கள் .அவர்களுக்கு எச்சரிக்கை விடுவதற்க்காக என்னுடைய கருத்தை பதிவுசெய்கிறேன் .அவர்கள் இனிவரும் காலங்களில் கந்தூரி விழாக்கள் நடத்தும் அதே தேதியில் நாமும் காயீதே மில்லத்திடலில் நெல்லை மாவட்டம் சார்பாக தவ்ஹீத் மாநாடு நடத்த அனுமதி கேட்டு அந்த திருட்டு கூட்டத்துக்கு தலைவலி நாளுக்கு நாள் அவர்களுக்கு ஏற்பட்டு கந்தூரி விழா நடத்த அனுமதிக்காதவாரு செயல்பட வேண்டும் .இன்ஷா அல்லா
Post a Comment