கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 3, 2012

தெருமுனை பிரச்சாரம்

கடையநல்லூர் த த ஜமாத்(TNTJ) பேட்டை கிளை சார்பாக பேட்டை வடமனை தெருவில் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற்றனர். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.



No comments: