இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
01. இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிரான கண்டான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது மற்றவர்களையும் பங்கேற்ப தூண்டுவது.
02. ஆர்பாட்டத்துக்காக பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களிலும் மெஹா போன் மூலம் அறிவிப்பு செய்வது மீண்டும் ஒரு முறை ஆட்டோவில் அறிவிப்பு செய்வது.
03. இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற இருக்கின்ற தெருமுனைப் பிரச்சாரத்துக்கு விரிவான ஏற்பாடு செய்வது.
04. ஜீம்மா ஆரம்பிக்க வேண்டிய கால கெடு நெருங்குவதால் விரைவில் பள்ளிக்கான இடம் வாங்குவது.
இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள், இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுட்டது.
No comments:
Post a Comment