தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக (4-9-12)அன்று பேட்டை நத்ஹர் பாவா தர்கா தெருவில் வைத்து பெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள " என்ற தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment