கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2012

TNTJ பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக (4-9-12)அன்று பேட்டை நத்ஹர்  பாவா தர்கா தெருவில் வைத்து  பெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள " என்ற தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.



No comments: