TNTJ பேட்டை கிளையின் சார்பாக 25-11-12 அன்று மாலை மதினா நகரில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோ தாஹா அவர்கள் நாங்கள் சொல்லுவது என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார், அந்த பகுதியில் உள்ள திராளன பெண்கள் கேட்டு பயன்பெற்றார்கள். மதினா நகரில் முதல் முறையாக தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment