கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 9, 2012

தெருமுனைப் பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பில் 05/11/2012 அன்று ரஹ்மானியா புரம் 2வது தெருவில் வைத்து கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முகையதீன் அல்தாஃபி “ஏகத்துவமும்,இணைவைப்பும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பொதுமக்கள் மற்றும் அனைத்து கிளை சகோதரர்களும் சகோதரர்களும், வீட்டிற்க்குள் இருந்தவாறு பெண்களும் கேட்டு பயன் அடைந்தார்கள்.


No comments: