மக்கா நகர் கிளை: தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் சுவர் விளம்பரம்!
23.08.2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 14 வதுதெருவில்வைத்துதெருமுனைப் பிரச்சாரம்நடைபெற்றது இதில் சகோதரர் மைதீன் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் கிளையின் சார்பாக குர்ஆன் வசனம் சுவர் விளம்பரமாக எழுதப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment