கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 7, 2013

மக்கா நகர் ரமலான் தொடர் சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும்
         07/08/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இரவு தொழுகைக்கு பின் குர் ஆனை தரும் படிப்பினை என்ற தலைப்பில் சகோதரர் மைதீன் அவர்கள் தொடர் உரை நிகழ்த்தினார்.இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.அதற்கு பின் முந்தய நாள் கேட்கப்பட்ட கேள்வி பதிலுக்கு சரியான பதில்களை எழுதியவர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
 
 

No comments: