18/08/2013 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக இஸ்லாம் எளிய மார்க்கம் நடைபெற்றது .இதில் சகோதரர்
அப்துல் நாஸிர் அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்,இதில் சகோதர சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment