கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 10, 2013

மக்கா நகரில் பெருநாள் தொழுகை

   09/08/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நெல்லை மாவட்டம்   கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்ர்பாக நமது மர்கஸ் அருகில் உள்ள தவ்ஹீத் திடலில் நபி வழி பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோதரர் தென்காசி ஜலால் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.பெருநாள் வசூல் 6102  .எல்லாஹ் புகழும் அல்லா ஒருவனுக்கே 




No comments: