கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 20, 2013

டவுண் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

      கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 18/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு  மெகா போன் பிரசாரம் ஆஸாத் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ அஜீஸ் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். மேலும் 19/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் கல்வத் நாயகம் தெருவில் வைத்து   நடைபெற்றது.





No comments: