சதிகாரர்களின் சதித்திட்டங்களையும் தாண்டி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையில் திடல் தொழுகை !
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சதிகாரர்களின் சதித்திட்டங்களையும் தாண்டி கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ்ஜு பெருநாள் (2013)தொழுகை சிறப்பாக நடைபெற்றது. மேலும் ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளையிலும் திடல் தொழுகை நடைபெற்றது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் ,
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர் !!!
குறிப்பு : கூடுதல் புகைப்படங்கள் இன்னும் சில நேரங்களில் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சதிகாரர்களின் சதித்திட்டங்களையும் தாண்டி கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஹஜ்ஜு பெருநாள் (2013)தொழுகை சிறப்பாக நடைபெற்றது. மேலும் ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளையிலும் திடல் தொழுகை நடைபெற்றது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் ,
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர் !!!
குறிப்பு : கூடுதல் புகைப்படங்கள் இன்னும் சில நேரங்களில் இன்ஷா அல்லாஹ்



No comments:
Post a Comment