கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 24, 2013

டவுண் கிளை: மார்க்க சொற்பொழிவு!

     TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக  19/10/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மர்க்கஸில் வைத்து பெருநாள் சிறப்பு பற்றி சகோதரர் சதாம் உரை நிகழ்த்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.


No comments: