TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து மார்க்க சொற்பொழிவு 03-10-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் மைதீன் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் கிளையின் சார்பாக "குர்பானியின் சட்டங்கள்" பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகிக்கபட்டது.
மேலும் கிளையின் சார்பாக "குர்பானியின் சட்டங்கள்" பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகிக்கபட்டது.
No comments:
Post a Comment