Oct 28, 2013
பேட்டை கிளை : குடும்ப தர்பியா!
அதன்பிறகு 12.45 மணிமுதல் பிற்பகல் 1.45 மணிவரை கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் சகோதரர் தாஹா அவர்கள் மிகவும் பயனுள்ள உரை நிகழ்த்தினார். பிற்பகல் 1.45 மணிமுதல் 3 மணிவரை மதிய உணவு மற்றும் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. அதன் பின்பு மதியம் 3 மணிமுதல் 3.45 மணிவரை சகோதரர் தாஹா அவர்கள் தன்னுடைய முந்திய உரையை தொடர்ந்தார்கள். குடும்ப ஆண்களும், பெண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியாக இது அமைந்தது.
Labels:
தர்பியா
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment