ரஹ்மானியாபுரம் கிளை : மாணவ, மாணவிகளுக்கு டெங்கு கசாயம் வழங்குதல்!
ரஹ்மானியபுரம் கிளை சார்பில் 12-12-2013 அன்று மரியம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்குடெங்கு விழிப்புனர்வு பிரச்சாரம்
செய்யப்பட்டு நீலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் 15-12-2013 அன்று குரஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ சதாம் அவர்கள் குர்ஆன் விளக்க உரை நிகழ்தினார்.
No comments:
Post a Comment