30/11/2013 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு கிளை மர்க்கஸ் தவ்ஹீத்
திடலில் சிறப்பாக நடைபெற்றது.
மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சகோ தாவூத் கைசர் அவர்கள் "மறுமை வெற்றிக்கு என்ன வழி?சகோ முஹம்மது இப்ராஹீம் அவர்கள் "TNTJயின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையற்றினார்கள். அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
திடலில் சிறப்பாக நடைபெற்றது.
மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சகோ தாவூத் கைசர் அவர்கள் "மறுமை வெற்றிக்கு என்ன வழி?சகோ முஹம்மது இப்ராஹீம் அவர்கள் "TNTJயின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையற்றினார்கள். அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment