கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 11.04.14 அன்று குர்ஆன் விளக்க உரை வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.இபுறாஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மேலும் கிளை மர்கஸில் வைத்து சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய ‘அயல்நாட்டு வாழ்க்கையும் அர்ப்பணிப்புகளும்’ என்ற தலைப்பிலான உரை புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
மேலும் கிளை மர்கஸில் வைத்து சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய ‘அயல்நாட்டு வாழ்க்கையும் அர்ப்பணிப்புகளும்’ என்ற தலைப்பிலான உரை புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment