தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா நகர் கிளை சார்பாக, மதினா நகருக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள சுமார் 20 வீடுகளின் சுவர்களில்
உரிமையாளர்களின் அனுமதியுடன் மார்க்க விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், குர்ஆன் மற்றும் ஹதிஸ் வசனங்கள் எழுதப்பட்டு வருகிறது. இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்து உள்ளது.
இந்த பணிகளுக்கு தாங்களின் உதவியை வழங்கினால் இன்னும் அதிகமான சுவர்களின் எழுத உதவியாக இருக்கும். எனவே இந்த வகைக்கான பொருளாதரா உதவி வழங்க விரும்புவர்கள் கீழே கொடுக்ப்பட்டுள்ள நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
கிளை தலைவர் சகோ.பாதுஷா - 9894147465
கிளை செயலாளர் சகோ.அபூபக்கர் - 9942807269
கிளை பொருளாளர் சகோ.மைதீன் - 7502242015
உரிமையாளர்களின் அனுமதியுடன் மார்க்க விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், குர்ஆன் மற்றும் ஹதிஸ் வசனங்கள் எழுதப்பட்டு வருகிறது. இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் செய்து உள்ளது.
இந்த பணிகளுக்கு தாங்களின் உதவியை வழங்கினால் இன்னும் அதிகமான சுவர்களின் எழுத உதவியாக இருக்கும். எனவே இந்த வகைக்கான பொருளாதரா உதவி வழங்க விரும்புவர்கள் கீழே கொடுக்ப்பட்டுள்ள நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
கிளை தலைவர் சகோ.பாதுஷா - 9894147465
கிளை செயலாளர் சகோ.அபூபக்கர் - 9942807269
கிளை பொருளாளர் சகோ.மைதீன் - 7502242015
No comments:
Post a Comment