கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 26, 2015

ரஹ்மானியபுரம் கிளை நிதி உதவிகள் & நிகழ்ச்சிகள்!

     ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 24.03.2015 அன்று மர்யம் பள்ளியில் வைத்து மதீனா நகர் பகுதியை சார்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ 


உதவியாக ரூபாய் 1680 வழங்கபட்டது. மேலும் மதீனா நகரில் உருவாகி உள்ள புதிய மர்க்ஸ்க்கு பொருளாதாரா  உதவியாக ரூபாய் 1710 கிளை செயலாளர் அவர்களிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

குர்ஆன் வகுப்பு:

24.03.2015 அன்று இரவு மர்யம் பள்ளியில் வைத்து குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சதாம்  விளக்கமளித்தார் .



தெருமுனைப் பிரச்சாரம்:

மேலும் கிளை சார்பாக 25.03.2015 ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹிது இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


No comments: