
அதில் எடுக்கப்பட்டத் தீர்மாணங்கள்
· இன்ஷா அல்லாஹ் ஜூலை 4 நடைபெற உள்ள மாநாடு வெற்றியடைய முதலில் அல்லாஹ்விடம் ஒவ்வொரு தொழுகையிலும் தூஆ செய்ய வேண்டும்.
· இங்குள்ள கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் குறைந்த பட்சம் நம்மூரிலிருந்து ஒருவர் மாநாட்டிற்கு சென்று வர ஆகும் செலவை கட்டாயம் வசூலிக்க வேண்டும்.
· ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரண்டு சொகுசு பேருந்துகளுக்கு உண்டான தொகையை முதல் கட்டமாக வழங்குவது.
· நமதூரில் மாநாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தொருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஏற்பாடு செய்ய வேண்டும். (பொதுக் கூட்டத்திற்கான செலவை ரியாத் மண்டலம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் பொருப்பேற்றுக் கொள்ளும்)
· நமதூரில் துவங்க இருக்கிண்ற நஜாஹ் நர்சரிக்கு பங்குகள் சேர்க்கை நடைபெற்றது.
· ரியாத்- ல் குர்ஆனை கற்றுக் கொள்ள விரும்புவர்கள் வெள்ளி தோறும் அஸர் தொழுகைகுப் பிறகு தவ்ஹீத் செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டு. மேற்கண்ட தீர்மானங்கள் நிரைவேற்றப் பட்டன.
ரியாத் மண்டலம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்
பத்தா – ரியாத்.
No comments:
Post a Comment