கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 27, 2010

மஸ்ஜிதுத் தக்வாவில் ஜ‚லை 4 மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா - ல் ஜூலை 4 மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைத்தலைவர் சகொ.முஹம்மது கோரி அவர்கள். உரை நிகழ்த்தினார்கள்.










No comments: