மஸ்ஜிதுத் தக்வாவில் ஜ‚லை 4 மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா - ல் ஜூலை 4 மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைத்தலைவர் சகொ.முஹம்மது கோரி அவர்கள். உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment