கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 26, 2010

மஸ்ஜித் முபாரக் ல் சுகாதாரமான குடிநீர்


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் அதிகமான மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தொழுகைக்கு வருகிற மக்களும் இன்னும் மெயின் பஜாரில் செல்பவர்களும் தாங்களது தாகத்தை தனிக்கும் வன்னம் டபுள் ஃபில்டருடன் கூடிய சுத்தமான குடிநீர் தொட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதற்கு உதவிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். !





No comments: