கடந்த 03.10.2010 அன்று நடக்கவிருந்த இஸ்லாமிய மார்க்கப் பொதுக் கூட்டம் , சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நடக்காமல் போனது தாங்கள் அறிந்த்தே !.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இன்ஷ அல்லாஹ்...........
நாள் : 12.10.2010
நேரம : மாலை 7.00 மணி
இடம் : கடையநல்லூர் காயிதே மில்லத் (ஈத்கா)திடல்
தலமை : சகோ. எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா
( TNTJ மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் )
முன்னிலை : மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள்.
சிறப்புரை : சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி
(TNTJ – மாநிலத்தலைவர் )
தலைப்பு : ”போலி ஒற்றுமை “
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள உங்களை பாசத்தோடு அழைக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – கடையநல்லூர் கிளை.
No comments:
Post a Comment