கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 27, 2010

சாலை விபத்து


26.10.2010 (செவ்வாய்) அன்று தென்காசி மதுரை ரோட்டில் நடந்த சாலை விபத்தில்  கடையநல்லூர் இரசாலியாபுரம் தெருவைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது கோயா அவர்கள்  மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .சம்பவ இடத்தில்  டிஎன்டிஜே சகோதரர்கள் களப்பணியாற்றினார்கள்.




No comments: