
26.10.2010 (செவ்வாய்) அன்று தென்காசி மதுரை ரோட்டில் நடந்த சாலை விபத்தில் கடையநல்லூர் இரசாலியாபுரம் தெருவைச் சேர்ந்த சகோதரர் முஹம்மது கோயா அவர்கள் மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .சம்பவ இடத்தில் டிஎன்டிஜே சகோதரர்கள் களப்பணியாற்றினார்கள்.
No comments:
Post a Comment