ஏக இறைவனின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01/04/2011 அன்று கடையநல்லூர் பஜார் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி (மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்) அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: TNTJ பஜார் கிளை மர்கஸ்
கலந்தர் பள்ளிவாசல்(சின்னத்) தெரு
நன்மையை ஏழி தீமையை தடுத்து,நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடையே இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன்:3:104)
No comments:
Post a Comment