கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 25, 2012

ஜூம்ஆ உரை - ரஹ்மானியாபுரம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளியில் 24-02-12 அன்று ஜூம்ஆ பயானில் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இன்றைய இளைஞர்களின் நிலையை பற்றியும் விரிவாக விளக்கி சகோ.இபுராஹிம் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார். அல்ஹம்துலில்லா.

No comments: