கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 17, 2012

தெருமுனை பிரச்சாரம் - டவுண் கிளை

அல்லாஹ்வின் கிருபையால் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் கலந்தர் மஸ்தான் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.இபுறாஹிம் மற்றும் சிவகாசி சுல்தான் இபுறாஹிம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.



No comments: