கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 22, 2012

தெருமுனைப் பிரச்சாரம் - பேட்டை கிளை

அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பில் 18.03.2012 அன்று நத்ஹர் தர்ஹா அருகில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் அவர்கள் ”இஸ்லாமிய பெண்களும்,ஒழுக்கமும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: