கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 24, 2012

சொற்பயிற்சி வகுப்பு - மக்கா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை தவ்ஹீத் பள்ளிவாசலி்ல் 23-03-12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோதரர்.மைதின் இறையச்சம் என்ற தலைப்பிலும்,முஹம்மது அப்துல்லாஹ் (மாணவர் அணி) அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இறுதியில் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார் 


No comments: