தமிழ் நாடு தவ்ஹூத் ஜமா அத் மக்கா நகர் கிளை சார்பாக 23-03-12 அன்று V.N.V.V காலனியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.சபினா அவர்கள் ’நன்மையை நோக்கி பெண்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் பெண்கள் திரளாக கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment