கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 29, 2012

ஜனாஸா நல்லடக்கம் !

ஜனாஸா நல்லடக்கம் !

கலந்தர் மஸ்தான் தெருவை சேர்ந்த பக்கிர்லெப்பை ஜாஹிர் அவர்களின் தகப்பனார் நேற்று மரணமடைந்தார்கள்(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஸா இன்று ( 29.08.2012) காலை சரியாக 9 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் மற்றும் சகோதரர்களின் முழு ஒத்துழைப்பால்  நபிவழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.






No comments: