ஜனாஸா நல்லடக்கம் !
கலந்தர் மஸ்தான் தெருவை சேர்ந்த பக்கிர்லெப்பை ஜாஹிர் அவர்களின் தகப்பனார் நேற்று மரணமடைந்தார்கள்(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் ஜனாஸா இன்று ( 29.08.2012) காலை சரியாக 9 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் மற்றும் சகோதரர்களின் முழு ஒத்துழைப்பால் நபிவழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலந்தர் மஸ்தான் தெருவை சேர்ந்த பக்கிர்லெப்பை ஜாஹிர் அவர்களின் தகப்பனார் நேற்று மரணமடைந்தார்கள்(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் ஜனாஸா இன்று ( 29.08.2012) காலை சரியாக 9 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை நிர்வாகிகள் மற்றும் சகோதரர்களின் முழு ஒத்துழைப்பால் நபிவழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment