தெரு விளக்கு அமைக்கும் பணி!
கடையநல்லூர் த த ஜ சார்பாக பல்வேறு சமுதாய பணிகள் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக டவுண் கிளை மார்கஸ் பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருண்ட நிலையில் இருந்தது, மேலும் மார்க்கஸ் ஏற்படுத்திய பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதால் கடையநல்லூர் த த ஜ சார்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியபடுத்தியத்தின் காரணமாக,தற்போது நகராட்சி நிர்வாகம் தெருவிளக்குகள் அமைக்கும் பணி செய்து வருகிறது.
No comments:
Post a Comment