கடந்த 14-9-12 அன்று மக்கா நகர் கிளையின் சார்பாக மனோஜ் என்கிற சகோதரருக்கு இஸ்லாம் சம்பந்தமான சகோதரர் PJ எழுதிய புத்தங்கள், இஸ்லாம் பற்றிய TNTJ மார்க்க அறிஞ்சர்கள் ஆற்றிய உரையின் DVDகள், தமிழில் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள அவருக்கு வழங்கபட்டதை நமது தளத்தில் வெளிட்டு இருந்தும்.
அல்லாஹ்வின் கிருபையால் அந்த சகோதரர் மனோஜ் என்கிற தன்னுடயை பெயரை அப்துல் ரஹ்மானாக மாற்றி 16-09-12 அன்று மக்கா நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
நபி (ஸல்)கூறினார்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியாக்கப்படுவது(அரபுகளின் உயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை விட சிறந்ததாகும் என்றார்கள். (அறிவிப்பாளர் :ஸகல் இப்னு ஸாத் (ரலி),புகாரி :2942)
No comments:
Post a Comment