அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் டவுண் கிளைக்காக சொந்த மர்கஸ் அமைய தற்போது பல பகுதிகளில் ததஜ சகோதரர்கள் வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக சென்னையில் வாழும் நமதூர் த த ஜ சகோதர்கள் திரட்டிய முதல் கட்ட நிதியை ரூபாய் 1,00,300(ஒரு இலட்சத்தி முன்னூறு ) டவுண் கிளை செயலாளர் ஹாஜாவிடம் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment