அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.09.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு TNTJ பேட்டை கிளையில் வாரந்திர கூட்டம் தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பேட்டையே சார்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் இதில் கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டது.
01. மழை தொழுகை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட நிறை குறைகள் அதற்கான செலவினங்கள்,
02. பள்ளிக்கு இடம் வாங்கும் விசயமாக,
03. 23.09.2012 நடைபெற இருக்கின்ற தெருமுனைப் பிரச்சாரத்தை சிறப்பாக நடத்துவது,
04. இந்த மாதத்தில் இருந்து பெண்கள் பயான் நடத்துவது என்றும் தற்போது தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை வடக்குத் தெருவில் இருந்து நடைப்பெற்று வருவதால், பெண்கள் பயான் பேட்டை தெற்குத் தெருவில் இருந்து ஆரம்பிப்பது என்றும் முதல் பயான் சந்தை தெற்குத் தெருவில உள்ள கொள்கை சகோதரர் வீட்டில் இருந்து தொடங்குவது என்றும் முடிவு செய்யபட்டது,
05. மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தை எடுத்து கூறுவது சம்பந்தமாக பேசப்பட்டது,
06. 22.09.2012 அன்று வி.கே.புரத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டத்திற்க்கு பேட்டை கிளை சார்பாக ஆண்களும் பெண்களும் செல்வது அதற்கான ஏற்பாடுகளை செய்வது என்றும் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. எல்லா புகழும் இறைவனுக்கே.
01. மழை தொழுகை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட நிறை குறைகள் அதற்கான செலவினங்கள்,
02. பள்ளிக்கு இடம் வாங்கும் விசயமாக,
03. 23.09.2012 நடைபெற இருக்கின்ற தெருமுனைப் பிரச்சாரத்தை சிறப்பாக நடத்துவது,
04. இந்த மாதத்தில் இருந்து பெண்கள் பயான் நடத்துவது என்றும் தற்போது தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை வடக்குத் தெருவில் இருந்து நடைப்பெற்று வருவதால், பெண்கள் பயான் பேட்டை தெற்குத் தெருவில் இருந்து ஆரம்பிப்பது என்றும் முதல் பயான் சந்தை தெற்குத் தெருவில உள்ள கொள்கை சகோதரர் வீட்டில் இருந்து தொடங்குவது என்றும் முடிவு செய்யபட்டது,
05. மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தை எடுத்து கூறுவது சம்பந்தமாக பேசப்பட்டது,
06. 22.09.2012 அன்று வி.கே.புரத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டத்திற்க்கு பேட்டை கிளை சார்பாக ஆண்களும் பெண்களும் செல்வது அதற்கான ஏற்பாடுகளை செய்வது என்றும் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. எல்லா புகழும் இறைவனுக்கே.
No comments:
Post a Comment