23.09.2012 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை காதர் மைதீன் பள்ளி தெருவில் நடைபெற்றது, இதில் சகோ.சதாம் உசைன் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இக் கூட்டத்தில் காதர் மைதீன் பள்ளி தெருவை சார்ந்த ஆண்களும், பெண்கள் வீடுகளில் இருந்தும் கேட்டு பயன் பெற்றார்கள். கடையநல்லூர் அனைத்து கிளை சார்பாக ஏரளாமான கொள்கை சகோதரர்கள் வருகை தந்து இருந்தார்கள்,நிகழ்ச்சி ஏற்பாட்டை பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.
No comments:
Post a Comment