11-9-12 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் TNTJ ரஹ்மானியாபுரம் (மஸ்ஜித் மரியம் ) கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ அப்துல் சலாம் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றார்கள், கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்.
No comments:
Post a Comment