9-9-12 அன்று மாலை TNTJ பேட்டை கிளை சார்பாக பேட்டை நத்ஹர் தர்கா முன்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ முஹம்மத் அலி அவர்கள்
" சொர்க்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனை பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்.
No comments:
Post a Comment