கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரசாரம் மேற்கு மலம்பாட்டை தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ முஹம்மத் அலி அவர்கள " அன்பான அழைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அந்த தெருவை சார்ந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதர்களும் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை TNTJ மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment