கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 5, 2012

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரசாரம் மேற்கு மலம்பாட்டை தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ முஹம்மத் அலி அவர்கள " அன்பான அழைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அந்த தெருவை சார்ந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதர்களும் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை TNTJ  மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.




No comments: