கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2012

மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில் பெண்கள் பயான்

5-9-12 அன்று த த ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் சகோதரி சபினா ஆலிமா "ரமலான் தரும் படிப்பினை "என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இதற்கான ஏற்பாட்டை மக்கா நகர் கிளை நிர்வாகிகள்  செய்திருந்தார்கள்.


No comments: