கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 7, 2012

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக 7-9-12 அன்று ரஹ்மாணியாபுரம் 10 வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "அழைப்புபணியின் அவசியம்" என்ற தலைப்பிலும் சகோ அப்துல் சலாம் "ஷிர்க்,பித்அத்"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதனை அந்த தெருவை சார்ந்த பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.



No comments: