TNTJ ரஹ்மானியபுரம் கிளை சார்பாக நான்காவது தெருவின் மேற்கு பகுதியில் 27-11-12 அன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இஸ்காக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த பகுதியை சார்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் கேட்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment