கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 27, 2012

தெருமுனை பிரச்சாரம்!

TNTJ ரஹ்மானியபுரம் கிளை சார்பாக நான்காவது தெருவின் மேற்கு பகுதியில் 27-11-12 அன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இஸ்காக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த பகுதியை சார்ந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் கேட்டு பயன்பெற்றார்கள்.

No comments: