கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 3, 2012

டவுண் கிளையில் தெருமுனை பிரச்சாரம்!

 TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 03.11.2012  சனிக்கிழமை மஃரிபிற்குப் பிறகு கலந்தர் மஸ்தான் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் இஷ்ஹாக் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


No comments: