கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 4, 2012

பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

02.12.2012 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை புதுமனை வடக்குத் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினர்கள் அனைத்து கிளைகளையும் சார்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.



No comments: