தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பில் 25/12/2012 அன்று ரஹ்மானியா புரம் 4வது தெருவில் வைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. துவக்க உரை சகோ.அல் அமீன் நிகழ்த்தினார். இதில் சகோ.சுல்தான் இபுறாஹீம் அவர்கள் “பெண்களின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும்” என்ற தலைப்பில் சிற்ப்புரை நிகழ்த்தினார்கள். பொதுமக்கள் மற்றும் அனைத்து கிளை சகோதரர்களும்கலந்து கொண்டனர், பெண்களும் வீட்டிற்க்குள் இருந்தவாறு கேட்டு பயன் அடைந்தார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
No comments:
Post a Comment