முஸ்லிம்களை தவறாக சித்தரித்து சகோதர பாசத்தோடு வாழும் தமிழக மக்களிடம் பிரிவினையை தூண்டும் விதத்தில் வெளிவந்துள்ள விஸ்பரூபம் திரைபடத்தை முழுவதுமாக தடைசெய்ய கோரி 31-1-13 அன்று காலை 10:00 மணியளவில் கோரிக்கை மனுவை
நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் யூசுப் அலி , மாவட்ட செயலாளர் செய்யது அலி மற்றும் மாவட்ட பொருளார நேசனல் சாகுல் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் த த ஜமாஅத் சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில் சகோதர்கள் கலந்து கொண்டனர்
புகைப்படம் காட்சிகள்
நெல்லை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் யூசுப் அலி , மாவட்ட செயலாளர் செய்யது அலி மற்றும் மாவட்ட பொருளார நேசனல் சாகுல் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் த த ஜமாஅத் சார்பாக கிளை நிர்வாகிகள் தலைமையில் சகோதர்கள் கலந்து கொண்டனர்
புகைப்படம் காட்சிகள்
No comments:
Post a Comment